100% தேர்ச்சிப்பபற்றுச் சாேனை – 04.08.2024

தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் 04.08.2024 அன்று சென்னை நேரு
உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், 2023-2024 கல்வியாண்டில்
புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சிப்பெற்றுச் சாதனை
படைத்தமைக்கான பாராட்டுச் சான்றிதழை மாண்புமிகு விளையாட்டுத் துறை,
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெருமக்கள் வழங்க, பள்ளியின் முதல்வர், நல்லாசிரியர்
திரு. ஹாரிசன் ஜெபக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.